ஏற்காட்டில், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் மன்றத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழனன்று மனு அளித்தனர்.
ஏற்காட்டில், சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் மன்றத்தினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழனன்று மனு அளித்தனர்.